Tuesday, March 26, 2019

THIRUPORUR - MAY2017

ஒரே பாட்டிலில் மாற்றி மாற்றி கூல்ட்ரிங் குடித்துக்கொண்டிருந்த சோடி. 
கோவிலுக்கு எதிர்தாப்ல நானும் தங்காச்சியும்  டாக்ஸிக்கு நிக்கும் போது பார்த்தோம்.
நான் 92 இவ 82ன்னார் தாத்தா. போட்டோ பிடிச்சுக்கிட்டாச். இரண்டு பேரும் விழுந்துருக்கோமா கொண்டா பார்க்கலாம்ன்னு வாங்கி பார்த்து பாட்டிக்கும் பாரு நாமன்னு காட்டி  பொக்கைவாய் நிறைய சிரிப்ஸ் தாத்தாக்கு. பாட்டிக்கு சரியா புரியல தலையை மட்டும் ஆட்டிக்கொண்டார். க்யூட் 💕
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...