எப்பொழுதோ படித்த சில நல்ல புத்தகங்கள் இப்போதும் நினைவில் நீங்காதவை:
* ராமாயணம் - பிடித்த பாத்திரம் ராமர் இல்லிங்கோ....அனுமார்
பிடித்த கதை பெயர் - மந்தாகினி ,என்ன அழகான பெயர்!
* மகாபாரதம் - பாரதத்தில் நிறைய கிளைகதைகள் உண்டு...
கவர்ந்தது - கொக்கு என்று நினைத்தாயா கொங்கனா...?
* விக்ரமாதித்தன் கதைகள் - பேசா மடந்தை
* சிட்னி ஷெல்டன்
* பாரதியார்
* திருக்குறள்
* பாரதி தாசன்
* ரமணிசந்திரன்
* லக்ஷ்மி
* சிவசங்கரி - சின்ன நூற் கண்டா நம்மை சிறை படுத்துவது?
* கல்கியின் பொன்னியின் செல்வன்
எண்ணிலடங்காத பல நூல்கள் மற்றும் எண்ணத்தில் உணர்ந்ததை எழுத்தில் பதித்தவர்களும் .....
-புவனா கணேஷன்
No comments:
Post a Comment