Thursday, March 21, 2019

#இன்றில் துளிரும் சிறகு

ஆமாம், வளரும் போதே மனதும் வளருகிறதே.. குழந்தை மனது கொண்டாட்டத்திற்கு உரியது.
'நிலைத்தல்' என்பதைக் காட்டிலும் ' நிறைதல்' என்பதாலானது.
தரைமட்டத்தில் நின்றபடியே தன் பறத்தலின் பரப்பை காற்றாடியில் ஏற்றி அதன் நூல்பிடிப்பை கையடக்கத் தெரிந்த சிறுவனின் மகிழ்ச்சி நேற்றின் செலவழிப்புகளுக்கும் நாளையின் சேமிப்புகளுக்கும் அப்பாற்பட்ட
#இன்றில் துளிரும் சிறகு

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...