Tuesday, May 7, 2013

நின்னோடு

குழல் குலாவி
மடல் முகர்ந்து
நுதல் நீவி
விழி ஊர்ந்து
சுவாசம் உரசி
ஊறும் மொழி
புலன் விரவி
இலை
குவிந்து உதிர்த்த
துளி வார்த்தை
மீண்டும் மீண்டும் உச்சரிப்பினும்
வேண்டும் வேண்டும்
என்பதுவாய் ...

-புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...