அத்தோடு நில்லாமல்
பரண்மேல் கிடப்பெல்லாம்
தூசி தட்டி தும்மல்
கிளப்புவதோ
பழுத்த இல்லாளோடும்
பிசின் முறியா காதல்
ஒட்ட பிழிந்திடுனும்
ஓரம் காயா ஈரம்
மழை நனைத்த நிசியில்
நுணல் எழுப்பும் கூப்பாடு
தீரா பசி
உன் வரமா சாபமா !
குடைந்த வண்டும்
குழப்பத்தில் மாம்பழமும்
வேர் வாசமோ
விதை வாட்டமோ
மறதி இட்டுக்கொள்
மதில் மேல் பூனையே..
-புவனா கணேஷன்
பரண்மேல் கிடப்பெல்லாம்
தூசி தட்டி தும்மல்
கிளப்புவதோ
பழுத்த இல்லாளோடும்
பிசின் முறியா காதல்
ஒட்ட பிழிந்திடுனும்
ஓரம் காயா ஈரம்
மழை நனைத்த நிசியில்
நுணல் எழுப்பும் கூப்பாடு
தீரா பசி
உன் வரமா சாபமா !
குடைந்த வண்டும்
குழப்பத்தில் மாம்பழமும்
வேர் வாசமோ
விதை வாட்டமோ
மறதி இட்டுக்கொள்
மதில் மேல் பூனையே..
-புவனா கணேஷன்
No comments:
Post a Comment