Wednesday, June 26, 2013

சாரல்

 
 
மகிழ்-ந் -தேன்

நின் மஞ்சரியில் மலர்ந்த காட்டுப் பூக்களுக்கு
கடத்திப் போகும் வாசச் செய்தியில்
முத்தமிட்ட முதல் துளியும்
சந்தமிட்ட கடைசித் துளியுமாய்
நீர் விரவிய தாபம்!
என் யன்னலில் சாரல்...

-புவனம்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...