Wednesday, June 19, 2013

அத்விகா



உயிர் உலவிப் பதுமைகளைப்
புனைபவன் எவனோ
சற்றே கூடுதல் உரம் ஊற்றி
அத்விகாவென   செய்திட்டான்
அவளை

இதுகாறும் அவள்
தலைக்கு ஏற்றமிட்டதில் கனமில்லை

எனினும்
மேய்ப்பானை விஞ்சி
 தெறித்தோடிய செம்மறியின்
கண்களையொத்த
கடவுளின் நிறத்தில்
ஒழுகியது வெயில்

-புவனம் 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...