சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்க கூடாது என்பார்கள். ஆனால், அன்று ஒரு நாளுமில்லாத திருநாளாகப் புத்தகத்தின் மேல் வருகிற ஆசை !
கீழே கிடக்கிற - பல்பொடி மடிக்கிற - காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்!
அப்படி ஒரு மோகம் அல்லவா பிறந்திருக்கிறது இன்று இந்த காவேரிமீது (ஆறு)
தி.ஜானகிராமனின் - அம்மா வந்தாள் நாவலில் இருந்து
மனப்பிசாசு வாசித்தது
No comments:
Post a Comment