Saturday, June 15, 2013

மற்றுமொரு

 

நேற்று உன்னோடான பேச்சுவார்த்தைக்குப் பின்
அரைமயக்கத்தில் இரைந்து கிடந்த
மௌனத்தைக் கூட்டிச் சேமிப்பிலிட்டது
மாயம்

பச்சைப் பதியனிட்டதோ
 பாசியைப் படரச்செய்ததோ

விசைந்து மண்ணூரித்
தடமேறிய நாகத்தின்
புடைத்த படிமமாய்

பிடரியில் குழறிய
வெப்பச் சலனக் கதையின்
மீள்வாசிப்பு ..

தொடரும்

-புவனம்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...