Monday, February 18, 2013

காதல்

சித்தார்த்தனின் காதல் புத்தம் ஆனது

நரேந்திரனின் காதல் விவேகானந்தம் கண்டது

வாசுகி மணாளன் நேசம் வள்ளுவம் சொன்னது

மீசை கவியின் நேசம் கவிதைக்கண்ணம்மா

காந்தியின் காதல் சுதந்திரம் சுவாசித்தது

போஸ் சொன்ன காதல் அஞ்சாமை என்பது

அம்பேத்கர் நேசம் தீண்டாமை ஒழித்தது

மேரி கியூரி காதல் வேதியியல் மொழிந்தது

முத்துலட்சுமி அம்மை காதல் பெண்மை பேசியது 
 
புத்தக காதல் அறிவை கூட்டியது

வித்தகர் காதல் விருட்சங்களை கண்டது ....
 
♥ நலமுடன் காதல் ...
- புவனா கணேஷன்



No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...