Tuesday, February 26, 2013

காதலாய்

இதயஈர்ப்பு விசை நீ..
உன் வெட்கம் புசித்தும் பசித்திருக்கிறேன் ..
உயிர் வினையூக்கி உன்  விழியசைவு..
சிறகடிக்கும் கற்பனைக்கு வானவில்லின் வண்ணமிட்டு
இறகுகள்  செப்பனிட்டு காத்திருக்கிறேன்..
என் எழுத்துக்காதலுக்குள்  கவிதையாய் வந்துவிடு..




-புவனா கணேஷன்  
 

1 comment:

  1. /உன் வெட்கம் புசித்தும் பசித்திருக்கிறேன் ../

    Superb!

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...