யாரோ தேடிய இரைக்கு
நாங்கள் பசித்திருக்கிறோம்...
கூடுகளில் அடையாத பறவைகள்...
சிப்பிகளுக்கு வேண்டாமல் சிதறிய முத்துக்கள்...
நாங்கள் பசித்திருக்கிறோம்...
கூடுகளில் அடையாத பறவைகள்...
சிப்பிகளுக்கு வேண்டாமல் சிதறிய முத்துக்கள்...
எவராலும் இதுவரை பெயரிடப்படவில்லை...
ஏனோ அது தேவையும் இல்லை...
ஏனோ அது தேவையும் இல்லை...
உண்ண கொடுத்தவரே
உயிரை கொடுத்தவர்
என்றால்
வீதிகள் தோறும்
பெறோர் கண்டோம்...
பாதையில் தூங்கினாலும்
சொப்பனம் வருதே...
கிட்டாததெல்லாம் கிட்டியது
விடியும் வரை...
arumai!!
ReplyDelete