Wednesday, July 3, 2013

அந்நாளில்



கூடுடை சாமரம் தொகைந்து
திரிந்தலைந்த அந்நாளில்
அப்பறவைக்கு

அகத் திறவும் கோள்
பச்சை மருதாணி இட்டதும்
சிவப்பாய் முகிழ்ந்தது

விடியலுக்குப் பின்னும்
நிலவில்
கால் மடக்கி
குளிர்ந்துறங்கும்
கனவுகளுக்கு
தின்னக்கொடுத்தது
தன் சிறகுகளை

கூண்டடைப்பில்
சிரம் முட்டியபோதினும்

-புவனம்

 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...