Sunday, March 24, 2013

பூத்த



 
 
தூர நீள அளப்புகள் காணா
வான் விரிப்பின் கீழ்
நீயும் நானும்
வனைவு காண் மீள் நொடிக்காய்
பூத்த வண்ணம்
நைச்சிய மலர்களில் வாசனை தடவி..
புகை கக்கி புலம்பெயரும்
எதோ ஒரு நகர்வுக்காய்
காத்திருப்பு..
யாசித்தல் அற்ற எதிர்நோக்குகள்
இலச்சினை ஈவு காணுமோ !!!

-புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...