Subscribe to:
Post Comments (Atom)
STORY 2017
பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும் மஞ்சள் பூக்கள் உதிர்ந்து...
-
அனுமதிக்கு காத்திராமல் அவிழும் சொல்லின் மகரந்த விகசியை எழுத பின்னிப் பிரிந்த ஞாபகத்தை மல்லிமொட்டூறும் வாசச்செய்தியை காற்று முடங்கும...
-
சற்றே சமிக்ஞை மொழியில் இளைப்பாறட்டும் நானின் நிழல் முகிழ உவந்தணைத்த நிலா நேரம் உப்பு நிலமகழ்ந்து முட்டையிடும் அந்நேரத்தின் ஆம...
-
அழிப்பான் கொண்டு தன் பக்கமிருக்கும் நியாயமின்மையை இல்லாமல் செய்ய முயலும் எதுகளிப்பையும், தன்பொருட்டு குற்றத்தையும் பிறர் மேல் ஏற்றிச்...

வாயிலிருந்து நெருப்பை
ReplyDeleteஉமிழும்
வித்தைபழகியவனின்
உணவில் மரத்த ருசியில்
மற்றுமொரு சொல்லாய்
தலைப்பும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
அன்பின் பூ - இரண்டாம் நாள்
வற்றிய நதியில் கற்கள் .,,
ReplyDeleteமுற்றும் புள்ளியாய் கனத்தது..!